திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தி, நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களின் உயிரிழப்புக்கு காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரை ஜனவரி மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபரை, அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தொடர்பில் எழுந்த கருத்து வேறுபாட்டை அடுத்தே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தில் … Continue reading திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டு தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!